/* */

ஆரணி புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்

ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஆரணி புதிய மாவட்டம் அமைக்கக்கோரி வியாபாரிகள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிக அளவில் வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி விளங்குகிறது. பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் 2-வது பெரிய நகரமாக உள்ள ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்கக்கோரி, ஆரணி சேத்துபட்டு, கண்ணமங்கலம், பெரணமல்லூர் ஜமுனாமுத்துர் உள்ளிட்ட பகுதி அனைத்து சங்க வியாபாரிகள் ஒன்றுணைந்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டடனர்.

ஆரணியை தலையிடமாக கொண்டு மாவட்ட வேண்டும் என கோஷங்கள் எழுப்பியும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தை சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Updated On: 22 April 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  4. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  5. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  6. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  7. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  8. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  9. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!