/* */

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
X

ஆரணி காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார், இன்று ஆரணி நகர காவல் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டிருந்த தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் திருவுருவச் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மேலும் ஆரணி உட்கோட்டத்திற்க்குட்பட்ட ஆரணி நகர காவல் நிலையம், ஆரணி கிராமிய காவல் நிலையம் மற்றும் களம்பூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு மூன்று காவல் நிலைய வளாகத்திலும் மரக்கன்றுகளை நட்டு வைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்வில் ஆரணி துணை காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் மற்றும் காவல் துறையினர் உடனிருந்தனர்.

Updated On: 28 Dec 2021 1:31 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்