/* */

பொது இடத்தில் விநாயகர் சிலை: வருவாய்த்துறையினர் அகற்றினர்

ஆரணியில் பொது இடத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை வருவாய்த்துறையினர் அகற்றினர்

HIGHLIGHTS

பொது இடத்தில் விநாயகர் சிலை: வருவாய்த்துறையினர் அகற்றினர்
X

வேனில் ஏற்றப்பட்ட விநாயகர் சிலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கமண்டல நாக நதி ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள விநாயகர் கோவில் முன்பாக பொது இடத்தில் சிலர் விநாயகர் சிலையை வைத்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆரணி வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விரைந்து சென்று விநாயகர் சிலையை அகற்றி வாகனத்தில் ஏற்றி சென்றனர். மேலும் சிலையை வைத்தவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Updated On: 10 Sep 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்