/* */

புரட்டாசி அமாவாசை: கமண்டல நாக நதிக்கரையில் திதி கொடுத்த பொதுமக்கள்

கோயில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நதிக்கரையில் நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்

HIGHLIGHTS

கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால், தமிழகம் முழுவதும் கோவில்களில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு, கோவில்களில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள் என்பதால், கோவில்களில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் அனுமதி மறுத்துள்ள நிலையில் பொதுமக்கள் நதிக்கரைகளில் தற்போது தர்ப்பணம் செய்து வருகின்றனர். அதன்படி, மகாளய அமாவாசையையொட்டி இன்று, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் பொதுமக்கள் தங்களின் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். பலரும் பயபக்தியுடன் தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, படையலிட்டு வழிபட்டனர்.

Updated On: 8 Oct 2021 11:40 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...