/* */

ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை

ரூ.30 லட்சம் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆரணியில் ரூ.30 லட்சம் வளர்ச்சிட்ட பணிகளுக்கு பூமி பூஜை
X

சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

ஆரணியில் 30 லட்சத்தில் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி பணிகளை ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

ஆரணி நகரில் சைதாப்பேட்டை பகுதியில் உள்ள குளக்கரை அருகே தடுப்பு சுவர் கட்டுதல், 12 வது. பகுதியில் இரு சிறு பாலங்கள் அமைத்தல்கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் கலையரங்கம் அமைத்தல், ஆரணி பாளையம் கிலாஸ்கார தெருவில் பக்க கால்வாய் உடன் சிமெண்ட் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் ரூபாய் 30 லட்சத்தில் நடைபெற உள்ளன.

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் இந்த பணிகளுக்கு ஆரணி தொகுதி எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் நகரமன்ற உறுப்பினர்கள் ,பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ,ஒன்றிய செயலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 May 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!