Begin typing your search above and press return to search.
நெல் விதை பண்ணை பணிகளை ஆய்வு செய்த உதவி இயக்குனர்
பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட வேளாண்மை துறை நெல் விதை பண்ணையில் வேளாண்மை உதவி இயக்குநர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் வட்டாரத்தில் அமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை சார்பில் நெல் விதை பண்ணை , பணியினை வேளாண்மை உதவி இயக்குநர் ராம்பிரபு பார்வையிட்டு ஆய்வு செய்தார் .
இந்த ஆய்வின் போது வேளாண் அலுவலர் கவிதா , உதவி விதை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மை துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.