/* */

ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா

‌ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய பட்டதால் அலுவலகம் மூடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

ஆரணி வருவாய் கோட்டாட்சியருக்கு கொரோனா
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடி என்பவருக்கு கொரோனா நோய் பரிசோதனையில் தொற்று உறுதி செய்ய பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆரணி அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு பிரிவில் முதற்கட்ட சிகிச்சை பெற்று பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதன் காரணமாக ஆரணி கோடை மைதானம் அருகே உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு நகராட்சி நிர்வாகம் சார்பில் கிருமி நாசினி தெளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

Updated On: 26 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்