/* */

ஆரணி டவுன் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஆரணி டவுன்  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொரோனா
X

ஆரணி டவுன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக சங்கர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களாக அவருக்கு சளி தொந்தரவு இருந்து வந்தது. அவர் ஆரணி அரசு மருத்துவமனையில் நேற்று கொரோனா சோதனை மேற்கொண்டார்.

அதன் முடிவு இன்று வெளியானது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரை உடனடியாக மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அனுமதித்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Updated On: 19 Dec 2021 1:56 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்