/* */

2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று

ஆரணி அரசு பள்ளியில் 2 ஆசிரியர், 22 மாணவிக்குகொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

2 ஆசிரியர், 22 மாணவிகளுக்கு கொரோனா தொற்று
X

ஆரணி அரசு மேல்நிலைப்பள்ளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,200க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். ஒன்பது முதல், பிளஸ் 2 மாணவியருக்கு மட்டும் வகுப்பு நடந்து வருகிறது.

பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு, 15 நாட்களுக்கு ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்ய கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, இரண்டு நாட்களுக்கு முன், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவியர் 200க்கும் மேற்பட்டோர், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவு வெளியானதில், 22 மாணவியர், இரண்டு ஆசிரியருக்கு தொற்று இருப்பது தெரிந்தது. இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

Updated On: 13 Jan 2022 4:56 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்