/* */

மேற்கு ஆரணி வளர்ச்சிக்காக ஒன்றியக்குழு கூட்டத்தில் 42 லட்சம் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

மேற்கு ஆரணி வளர்ச்சிக்காக ஒன்றியக்குழு கூட்டத்தில் 42 லட்சம் ஒதுக்கீடு
X

மேற்கு ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றிய குழு கூட்டம், ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத் தலைவர் வேலாயுதம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அனைவரின் பகுதிக்கும் பக்க கால்வாய் கட்டுதல், சிறு பாலம், நெல் களம் அமைத்தல், சாலைகள் சீர் செய்து சாலைகள் அமைத்தல், புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து மின் மோட்டார் பொருத்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக பொது நிதியிலிருந்து ரூபாய் 42 லட்சம் ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 31 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்