/* */

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகளை கோட்டாட்சியர் வழங்கினார்.

HIGHLIGHTS

ஆரணி அருகே மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவி
X

மழையால் பாதிக்கப்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது.

தொடர் மழையின் காரணமாக சேத்துப்பட்டு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் இருளர் சமுதாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இவர்களுக்கு வட்டாட்சியர் கோவிந்தராஜ் நிவாரண பொருட்களை வழங்கினார்.

அவர்களுக்கு தேவையான அரிசி , மளிகைப் பொருட்கள் , காய்கறிகள் , பழங்கள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சியில் சேத்துப்பட்டு பேரூராட்சி தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Nov 2021 10:58 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்