/* */

ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 1,20,000 பணம் பறிமுதல்.

ஆரணி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1,20,000 தொகையை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்

HIGHLIGHTS

ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட 1,20,000 பணம் பறிமுதல்.
X

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஆரணி to வந்தவாசி ரோடு, ஆகாரம் கூட்ரோட்டு பகுதியில்,சேத்துப்பட்டு தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலாஜி தலைமையிலான தேர்தல் பறக்கும்படை நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வந்தவாசி தாலுக்கா, காந்திநகர்,பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவர் ஓட்டிவந்த டிராக்டர் நிறுத்தி சோதனை செய்ததில் ஆவணங்கள் ஏதுமின்றி ரூபாய் 1,20,000 தொகையை எடுத்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த பணத்தை கைப்பற்றி ஆரணி வருவாய் கோட்டாட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பூங்கொடியிடம் அளித்து பின்னர் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 8 March 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது