/* */

திருத்தணி: காந்தி ரோடு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!

திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி: காந்தி ரோடு பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்!
X

திருவள்ளூர் காந்தி நகரில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திருத்தணி எம். பூபதி மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி இன்று முதல் திருத்தணி நகரத்தில் உள்ள 21 வார்டுகளில் தினசரி 2 வார்டுகளுக்கு சுழற்சி முறையில் தினமும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதன் முறையில் இன்று திருத்தணியில் உள்ள காந்தி ரோடு பகுதியில் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

Updated On: 27 May 2021 8:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’