/* */

தோட்டக்கலை விவசாயத் துறையின் மூலம் பயனடைந்த விவசாயிகளை கலெக்டர் சந்தித்தார்

திருத்தணி: தோட்டக்கலை விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் திருவள்ளூர் கலெக்டர்

HIGHLIGHTS

தோட்டக்கலை விவசாயத் துறையின் மூலம்  பயனடைந்த விவசாயிகளை கலெக்டர் சந்தித்தார்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்

திருத்தணி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொதட்டூர்பேட்டை, ஆர்கே பேட்டை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக பயனடைந்த விவசாயிகளை இன்று நேரில் சென்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை அருகே உள்ள கொத்தூர் கிராமத்தில் வெங்கடாஜலபதியின் டிராகன் பழம் தோட்டமானது தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத் துறையின் சார்பாக சிறப்பாக அமையப்பெற்றது. இதனை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்ட பின்பு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை மற்றும் விவசாயத் துறை மற்றும் விவசாயி வெங்கடாசலபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 Aug 2021 10:24 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?