/* */

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி: இருவர் கைது!

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

HIGHLIGHTS

மாம்பாக்கம் சத்திரம் பேருந்து நிலையத்தில் வழிப்பறி:  இருவர் கைது!
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி இந்திராநகர் நகரை சேர்ந்தவர் ஹரி (34). இவர் திருத்தணியை அடுத்த மாம்பாக்கம் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், திடீரென வாகனத்தை நிறுத்தி கத்தியைக் காட்டி மிரட்டி ஹரியிடம் இருந்த ரூ.1500 பணம் மற்றும் மொபைல் போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றனர்.

அப்போது அவ்வழியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த திருத்தணி போலீசார், இரு வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சின்னராசு (21), சூர்யா (18) என்பதும் தெரியவந்தது. மேலும் ஹரியிடம் பணம் மற்றும் மொபைல்போன் பறித்ததையும் இருவரும் ஒப்புக்கொண்டனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 31 May 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...