/* */

திருத்தணியில் வழங்கிய பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி: மக்கள் அதிர்ச்சி

திருத்தணியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்த புளியில் இறந்து கிடந்த பல்லியால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருத்தணியில் வழங்கிய பொங்கல் தொகுப்பில் இறந்து கிடந்த பல்லி: மக்கள் அதிர்ச்சி
X

புளியில் இறந்து கிடந்த பல்லி.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி திருக்குளம் பகுதி நியாயவிலைக் கடையில் தமிழக அரசின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அந்த நியாய விலைக் கடையில் 21 பரிசு பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை அப்பகுதியைச் சேர்ந்த நந்தன் என்பவர் பெற்றுக் கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது புளியில் இறந்த நிலையில் பல்லி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நியாயவிலைக்கடை விற்பனையாளரிடம் புகார் செய்தும் அவர் அலட்சியப்படுத்தியதாக வேதனையை வெளிப்படுத்தினார். பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழங்கிவரும் வீட்டு உபயோகப் பொருட்களில் பல்லி இறந்த நிலையில் கண்டறியப்பட்ட சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Jan 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?