/* */

பேருந்துக்காக காத்திருந்த இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு.!

பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்த இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி, செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்ற திருடன்.

HIGHLIGHTS

பேருந்துக்காக காத்திருந்த இளைஞரிடம் செல்போன், பணம் பறிப்பு.!
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேலஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் உதய் (23). இவர் நேற்று காலை 8 மணி அளவில் பேருந்துக்காக காத்து கொண்டு இருந்த போது அவ்வழியாக வந்த 35 வயது மதிக்கத்தக்க நபர், உதய்யை கத்தியை காட்டி மிரட்டி பையில் இருந்த பணத்தைக் கொடு, செல்போனை கொடு என தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்.

கொடுக்க முடியாது என்று தகராறில் ஈடுபட்ட போது பாக்கெட்டில் இருந்த செல்போன் மற்றும் 2500 ரூபாய் பணத்தை எடுத்து கொண்டு ஓடியுள்ளார். இதுகுறித்து திருத்தணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 April 2021 6:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  4. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  5. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  6. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  7. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  8. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  9. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  10. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...