/* */

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்தியதாக 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருத்தணியில் பொது இடங்களில் மது அருந்திய 60 பேர் கைது
X

திருத்தணியில் கைது செய்யப்பட்ட குடிமகன்கள்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகர் பகுதியில் செயல்பட்டுவரும் டாஸ்மாக் மதுபானக் கடைகளிலிருந்து மது வாங்கிக்கொண்டு பொது இடங்களில் அமர்ந்து உல்லாசமாக மது அருந்தி வருகின்றனர்.

அப்போது அவ்வழியாக சென்றுவரும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதியோர் சென்றுவர அச்சப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் போதையில் ரகளையில் ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு பெருகும் இடையூறு ஏற்படுகிறது‌.

இது குறித்து காவல்துறையினருக்கு புகாரின்பேரில் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனித் தலைமையில் தனிப்படை போலீசார் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 60 பேர் கைது செய்யப்படனர்.

குடியினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் உண்டாகும் பாதிப்புகள் குறித்தும் காவல்துறை சார்பில் அறிவுரை வழங்கி இனிமேல் இதுபோன்ற செயல்களை செய்தால் கடுமையாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Updated On: 23 Dec 2021 3:00 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...