/* */

திருவள்ளூரில் 1152 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இன்று 1152 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் 1152 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 1152 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 63,618 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

இன்று ஒரேநாளில் 927 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை 56,639 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்ததால், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 831 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 6148 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 4 May 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு