/* */

காங்கிரஸ் பிரமுகர் தசரத நாயுடு மரணம்: ஜெயக்குமார் எம்.பி. இரங்கல்

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் தசரத நாயுடு மரணத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

காங்கிரஸ் பிரமுகர்  தசரத நாயுடு மரணம்: ஜெயக்குமார் எம்.பி. இரங்கல்
X

நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார்

திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் துணை செயலாளர் தசரத நாயுடு இழப்பிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், திருவள்ளூர் தெற்கு மாவட்ட துணை செயலாளர் தசரத நாயுடு (65). இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாகவும், தீவிர காங்கிரஸ் தொண்டரான இவர், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பேரிழப்பாகும் என்றும் தசரத நாயுடு குடும்பத்தாருக்கும், உற்றார் உறவினருக்கும் மற்றும் தொண்டர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டிருப்பதாக இரங்கல் கடிதத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 23 May 2021 4:55 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  2. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  3. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  4. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  5. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  7. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  8. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!