/* */

திருவள்ளூர் அருகே போதையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது

திருவள்ளூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்து கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே போதையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
X

வரதராஜுலு.

திருவள்ளூர் அடுத்த உளுந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜுலு (85); இவருடைய மகன் ரகுராமன் (60) ரகுராமன் வரதராஜூலுக்கு இடையே வீட்டில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரகுராமன், தந்தையை பிடித்து தள்ளிய போது அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படுகாயமடைந்த வரதராஜூலு, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக மப்பேடு காவல்துறையினர் தந்தையை கொன்ற மகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

வரதராஜூலு உடன் பிறந்த 4 தம்பிகளின் மகன்கள் சொத்தை பிரித்து தரக்கோரி வரதராஜுலு இடம் அடிக்கடி ஏற்கனவே தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பிறகு தான் கொலை செய்யப்பட்ட விவகாரம் முழுமையாக தெரியவரும் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Updated On: 15 April 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  3. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  4. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  7. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து