/* */

இருளஞ்சேரி ஏரியில் மருத்துவ கழிவுகள்; பஞ்., தலைவி தம்பியிடம் விசாரணை

இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் கொட்டியதால் ஊராட்சி மன்ற தலைவியின் தம்பியிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

இருளஞ்சேரி ஏரியில் மருத்துவ கழிவுகள்; பஞ்., தலைவி தம்பியிடம் விசாரணை
X

திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அடுத்த இருளஞ்சேரி பகுதியில் உள்ள ஏரியில் மருத்துவ கழிவுகள் நீர் பகுதியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் நீர் மாசடைவதால் கால்நடைகள் நீர் பருகுவதால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் மப்பேடு காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஊராட்சி மன்ற தலைவி தமிழ்மொழி தம்பி தமிழ்வாணன் என்பவர் மறைமலை நகரில் உள்ள தனியார் மருந்து தொழிற்சாலையில் இருந்து கொண்டுவரப்பட்டு இங்கே கொட்டப்பட்டு இருப்பதாக தெரியவந்தது. இதனதை்தொடர்ந்து, அவர் மீது மப்பேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 1:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  3. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...
  4. லைஃப்ஸ்டைல்
    விழிகள் வழியே இதயம் தொட்ட உணர்வுகள்..!
  5. விளையாட்டு
    மார்க்ரம் ஏன் ஒதுக்கப்பட்டார்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் முடிவு சரியா?
  6. இந்தியா
    சூரத் பொது யோகா பயிற்சியில் 7000-க்கும் மேற்பட்ட யோகா ஆர்வலர்கள்
  7. பல்லடம்
    பல்லடத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி
  8. வீடியோ
    மதமாற துன்புறுத்தப்பட்ட பெண் | Fadnavis செய்த அதிர்ச்சி சம்பவம்|...
  9. இந்தியா
    ஐநா நிகழ்ச்சியில் பங்கேற்கும் இந்திய பெண் பிரதிநிதிகள்
  10. காங்கேயம்
    வெள்ளகோவில்; கோழிக்கடையில் ரூ. 50 ஆயிரம் திருடியவா் கைது