/* */

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் ரொக்கம் கொள்ளை
X

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வாணியம் சத்திரம் கிராமத்தில் வசித்து வருபவர் மஞ்சுளா மற்றும் இவரது 2 மகன்கள் அருண்குமார், கணபதி ஆகிய மூன்று பேர் குடும்பத்துடன் சாமி கும்பிட திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று இரவு வீடு திரும்பினர். அப்போது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பீரோ அறையை உடைத்து அதில் இருந்த ஒரு சவரன் தங்க மோதிரம் ரூ.1.60லட்சம் ரொக்கப் பணம் விலை உயர்ந்த செல்போன் ஒன்று திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்குமார் வெங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின்பேரில் அங்கு விரைந்து வந்த வெங்கல் போலீசார் கைரேகை நிபுணர்களை வரவைத்து தடயங்களை சேகரித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Jun 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  2. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  4. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  5. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  7. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  8. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!