/* */

பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக் கொலை, இருவர் கைது

பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட சென்ட்ரிங் தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்ட தொழிலாளி வெட்டிக் கொலை, இருவர் கைது
X

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த நந்தம்பாக்கத்தில் நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் திருடிய நபர்களை தட்டிக்கேட்டார் சென்ட்ரிங் தொழிலாளி ராஜேஷ்,

ஆத்திரமடைந்த பெட்ரோல் திருடர்கள் அரிவாளால் ராஜேஷின் தலையில் வெட்டினர். இதில் தலையில் வெட்டப்பட்டு பலத்த காயங்களுடன் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொலையாளிகள் இருவருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 19 Aug 2021 6:37 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  3. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  4. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  5. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  6. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  7. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  8. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  10. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...