/* */

சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல்

சோழவரம் புறவழிச்சாலையில் மணல் கடத்தி வந்த லாரி 8 யூனிட் மணலுடன் பறிமுதல். செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

HIGHLIGHTS

சோழவரத்தில் மணல் கடத்தி வந்த லாரி  8 யூனிட் மணலுடன் பறிமுதல்
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் வெளிவட்ட சாலையில் புகார்தாரர் பெருமாள் தனது பார்ட்டி சகிதம் மணல் திருட்டை தடுக்கும் பொருட்டு ரோந்து சுற்றி வந்தார். அப்போது சோழவரம் புறவழிச் சாலை அருகே கண்காணித்துக் கொண்டிருந்த போது எதிரே லாரியுல் சுமார் 8 யூனிட் மணல் கடத்தி வந்தனர்.. பார்த்தியை கண்டதும் வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். மேற்படி லாரியை மணலுடன் சோழவரம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்குமாறு தனி அறிக்கை கொடுக்கப்பட்டது.

#பொன்னேரி #தமிழ்நாடு #திருவள்ளூர் #சோழவரம் #மணல் #லாரி #Thiruvallur #Cholavaram #Sand #Lorry #Seizure #bypass #policestation #Police SP #police #handover #people #Instsnews #tamilnadu #Instanews #illegal #crime

Updated On: 17 May 2021 5:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...