/* */

பொன்னேரி கொள்ளூர்: ஏழை குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு!

பொன்னேரி தொகுதி கொள்ளூரில் 150-க்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

பொன்னேரி கொள்ளூர்: ஏழை  குடும்பங்களுக்கு திமுக சார்பில் உணவு தொகுப்பு!
X

திமுக சார்பில் ஏழைகளுக்கு உணவு தொகுப்பு வழங்கிய காட்சி.

தமிழகத்தின் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிக அளவில் உள்ளதால் தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தொடர் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுகவினர் நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட கொள்ளூரில் வாழ்ந்துவரும் 150க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்களுக்கு கொரோனா காலகட்ட நிவாரண உதவியாக அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறி உள்ளிட்ட உணவு தொகுப்பினை கும்மிடிபூண்டி திமுக முக்கிய பிரமுகர் டி.ஜே தினேஷ் வழங்கினார். உடன் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Updated On: 28 May 2021 8:55 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?