/* */

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலி

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலியானார்.

HIGHLIGHTS

கும்மனூர் கிராமத்தில் பாம்பு கடித்து இளைஞர் பலி
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசிப்பவர் கலா. இவரது மகன் கவிராஜ் (22). சம்பவத்தன்று இவர். காலைக்கடனை முடிப்பதற்காக தனது வீட்டின் அருகே உள்ள புதர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பாம்பு கடித்தது. அவர் உடனடியாக கூச்சல் எழுப்பனார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாம்பு கடித்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Updated On: 3 May 2021 5:58 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  4. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  5. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  6. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  7. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  8. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!