/* */

ஆமூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது

பொன்னேரி அருகில் உள்ள ஆமூர் ஊராட்சியில் சுமார் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஆமூர் ஊராட்சியில் புதிய பள்ளி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
X

புதிய கட்டடம் கட்டுவதற்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் வடக்கு ஒன்றியம் ஆமூர் ஊராட்சியில் சுமார் 17 லட்சம் மதிப்புள்ள பள்ளி கட்டடத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது.

திருவள்ளூர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜன் அடிக்கல் நாட்டினார். சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி, ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ஆனந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 14 July 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்