/* */

புன்னப்பாக்கம் கிராமத்தில் விவசாயி தற்கொலை, போலீஸ் விசாரணை

புன்னப்பாக்கம் கிராமத்தில் விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

புன்னப்பாக்கம் கிராமத்தில்   விவசாயி தற்கொலை, போலீஸ் விசாரணை
X
பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்து வெங்கல் அருகாமையில் அமைந்துள்ள புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மணி விவசாயி.

இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் நேற்று பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளர். இதனையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு சென்னை இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வெங்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 6:27 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?