/* */

பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி

பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் கடத்த முயன்ற 9 டன் ரேஷன் அரிசியை கடலோர காவல் படை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

HIGHLIGHTS

பழவேற்காடு முகத்துவாரத்தில் 2 படகுகளில் 9 டன் ரேஷன் அரிசி கடத்த முயற்சி
X

ரேஷன் அரிசி பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முகத்துவாரத்தில் கடலோர காவல் படை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2நாட்டு படகுகளில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனையடுத்து 2 படகுகள் மூலமாக ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 9டன் ரேஷன் அரிசியை கடலோர காவல்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், ஆந்திராவிற்கு படகு மூலம் ரேஷன் அரிசியை கடத்த முயன்ற மூர்த்தி மற்றும் அவரது மகன் ராஜ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கைது செய்யப்பட்ட இருவரையும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 2 Sep 2021 4:59 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  2. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  3. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  4. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  5. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  6. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  7. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...
  9. லைஃப்ஸ்டைல்
    தமிழில் ரூமி மேற்கோள்கள் தெரிந்துக்கொள்வோமா?
  10. நாமக்கல்
    ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப்பட்ட 100 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்