/* */

பூவலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவர் கைது

பூவலை பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

பூவலை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மணல் கடத்திய ஒருவர் கைது
X

கும்மிடிப்பூண்டியில் மணல் கடத்திய ஒருவர்  கைது (பைல் படம்)

கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலை கிராமத்தில் ஆந்திராவிலிருந்து சென்னைக்கு மணல் கடத்துவதாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் டிராக்டரில் திருட்டு மணல் இருந்தது தெரியவந்தது. இது குறித்து ஒருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 29 Jun 2021 6:16 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது