/* */

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!

மாதர்பாக்கம் பகுதியில் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய 2 பேர் கைது.

HIGHLIGHTS

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில் கடத்திய இருவர் கைது!
X

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம்.

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து மது வகைகளை கடத்தி வந்து தமிழகத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த கும்பலை பிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மாதர்பாக்கம் பகுதியில் மதுவிலக்கு போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் சுமார் 300 மதுபாட்டில்கள் கடத்திய இருவரை கைது செய்து ம மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 Jun 2021 7:03 AM GMT

Related News

Latest News

  1. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  4. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  5. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  6. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  7. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  8. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  9. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  10. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!