/* */

திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!

பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல் பகுதிகளில் தலைமைக் காவலர், அவரது மனைவி ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.

HIGHLIGHTS

திருவள்ளூர்: ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய தலைமை காவலர் - மனைவி!
X

ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் தலைமைக்காவலர் சிவகுமார்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் சாலைகளில் வசிப்போர், ஏழைகள் துயர் துடைக்க பல்வேறு அமைப்பினர், சங்கத்தினர், அரசியல் கட்சியினர் உணவு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் திருவள்ளூரில் காவலர் ஒருவர் தனது மனைவியுடன் இணைந்து உணவு வழங்கி பாராட்டுகளை பெற்று வருகிறார்.

தமிழ்நாடு காவல்துறை எஸ்.ஆர்.எம்.சி. காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் சிவகுமார். இவரும், இவரது மனைவியும் இணைந்து காவல் பணியின் ஓய்வு நேரத்தில் பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றிவூர் ஆகிய பகுதிகளில் ரோடுகளில்உணவின்றி தவிப்பவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர்.இவரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Updated On: 5 Jun 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  3. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  6. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  8. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!