/* */

அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ

அத்திப்பட்டு சென்னை மேல்நிலை பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குட்னஸ் பவுண்டேஷன் மூலம் 60க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் வழங்கினார்.

HIGHLIGHTS

அத்திப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த நிவாரண பொருட்களை வழங்கிய எம்எல்ஏ
X

அத்திப்பட்டு குப்பத்தில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க நிவாரண தொகுப்பை எம்எல்ஏ சாமுவேல் வழங்கினார்.

கொரோனா பரவல் காரணமாக அரசு மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் பலதரப்பட்ட ஏழை எளிய மக்கள் இதனால் கடும் இன்னல்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அயப்பாக்கத்தில் உள்ள குட்னஸ் பவுண்டேஷன் சார்பில் நிறுவனா் பவுல் ராஜா அவா்கள் மிகவும் நலிவடைந்த ஏழை எளிய குழந்தைகளைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நலத்திட்ட பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கி வருகிறனர்

பச்சைபயிறு ,கொண்டைகடலை, பாதாம், வேர்கடலை, பேரிச்சம்பழம், உலர் திராட்சை, 20க்கும் மேற்பட்ட நவதானியம் அடங்கிய சத்துமாவு பாக்கெட் பிஸ்கெட் அடங்கிய தொகுப்பை அத்திபட்டு பகுதியில் வசிக்கும் 60 க்கும் மேற்பட்ட குழந்தை களுக்கு இன்று எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அத்திப்பட்டு குப்பம் பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு உட்டசத்து நிறைந்த உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினாா்.

Updated On: 20 Jun 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...