/* */

ஆவடி பகுதியில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர் நாசர்

ஆவடி பகுதியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதிய மின்மாற்றியை அமைச்சர் அமைச்சர் நாசர் இன்று திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

ஆவடி பகுதியில் புதிய மின்மாற்றியை திறந்து வைத்த அமைச்சர் நாசர்
X

புதிய மின்மாற்றியை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர் நாசர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆவடி தெற்கு நகரின் 17வது வார்டு பகுதியில் நேற்று மாலை புதிய மின்மாற்றி திறந்து வைக்கப்பட்டது.

மசூதி தெரு பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக பால்வளத் துறை அமைச்சரும் திருவள்ளூர் திமுக மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் நேரில் சென்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், ஆவடி தெற்கு நகரப்பகுதி பொறுப்பாளர் ராஜேந்திரன் மற்றும் பொறுப்புக் குழு உறுப்பினர், வார்டு கழகச் செயலாளர்கள் இளங்கோ மற்றும் வார்டு நிர்வாகிகள் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 31 Aug 2021 7:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’