/* */

ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த அமைச்சர்

ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று அமைச்சர்.நாசர் நலம் விசாரித்தார்.

HIGHLIGHTS

ஆவடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளை சந்தித்த  அமைச்சர்
X

கொரோனா வைரஸின் வீரியம் அதிகரித்து வரும் நிலையில் ஆவடி அரசு மருத்துவமனை கொரோனாவிற்காக சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதில் கொரோனா நோயாளிகள் பலர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் கொரோனா சிகிச்சை பெற்றுவருபர்களை முழு கவச உடை அணிந்து நேரில் சென்று நலம் விசாரித்தார்.மேலும் அவருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவும் கவச உடை அணிந்து அமைச்சருடன்சென்றார்,

Updated On: 17 May 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’