/* */

திருப்பூர் நகரில் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம்

திருப்பூர் நகரில் காற்றுடன் பெய்த பலத்த மழையில் மரம் விழுந்து கார் சேதமடைந்தது.

HIGHLIGHTS

திருப்பூர் நகரில் பலத்த மழை: மரம் விழுந்து கார் சேதம்
X

காற்றுடன் பெய்த மழையால் மரம் விழுந்து சேதமடைந்த கார்.

திருப்பூர் மாநகர சுற்று வட்டாரத்தில் பல்வேறு பகுதியில் இன்று மழை பெய்தது. ஒரு சில இடங்களில் ஆலங்கட்டி மழையுடன், பலத்த காற்றும் வீசியது. ஒரு மணி நேரத்திற்கு பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதற்கிடையில் மாநகராட்சிக்குட்பட்ட வள்ளியம்மன் நகரில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்தது. அப்போது, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் விழுந்ததில், காரின் கண்ணாடி சேதமடைந்தது.


Updated On: 20 Sep 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  2. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  5. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  6. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  7. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு