/* */

திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்

திருப்பூரில், போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூரில் போலீஸார் பயன்படுத்திய 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம்
X

கோப்பு படம் 

திருப்பூர் மாவட்டத்தில் போலீஸார் பயன்படுத்திய நான்கு சக்கரம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த வாகனங்களை ஏலம் விட, எஸ்பி செசன்சாய் அறிவுறுத்தினார்.

அதன் பேரில், திருப்பூரில் போலீஸ் வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டன. அவ்வகையில், 20 க்கும் மேற்பட்டவர்கள் ஏலத்தில் கலந்து கொண்டு, அவற்றை ஏலம் எடுத்தனர். 55 வாகனங்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போயின. ஏலத்திற்கான ஏற்பாடுகளை ஏடிஎஸ்பி., ரகு மற்றும் போலீஸார் செய்து இருந்தனர்.

Updated On: 16 Feb 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது