/* */

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி பார்வையிட்டார்.

HIGHLIGHTS

வாணியம்பாடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்ற கொரோனா தடுப்பூசி
X

வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட பேரூராட்சி, பெத்தூர், நிம்மியம்பட்டு பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகின்றன.

மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடப்படும் பணிகளை ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி ஆய்வு செய்தார்

Updated On: 25 Jun 2021 6:20 PM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  2. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  3. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  4. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  5. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  8. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்