/* */

வாணியம்பாடியில் பாலத்தில் மின்விளக்கு அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், ஆட்சியரை சந்தித்து பாலத்தின் மீது மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளித்தார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் பாலத்தில் மின்விளக்கு அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை மனு
X

வாணியம்பாடி எம்எல்ஏ செந்தில்குமார், ஆட்சியரை சந்தித்து பாலத்தின் மீது மின்விளக்கு அமைக்க கோரிக்கை மனு அளித்தார்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தேவஸ்தானம் ஊராட்சி, தேவஸ்தானம்-பெரிய பேட்டையை இணைக்கும் இடத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இந்தப் பாலத்தின் வழியாக சிக்கனாங்குப்பம், ஈச்சங்காடு சங்கராபுரம், வடக்குப்பட்டு, திம்மாம்பேட்டை, அம்பலூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமத்திற்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் இரவு நேரத்தில் மின் விளக்கு இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்ட வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இதனை உடனடியாக சீரமைக்க கோரி திருப்பத்தூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள அமர் குஷ்வாஹாவை நேரில் சந்தித்து மனு அளித்தார்

Updated On: 18 Jun 2021 2:39 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது