/* */

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நெல்லையில் இன்று அறிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

பள்ளிகளுக்கு நாளை முதல் அரையாண்டு விடுமுறை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
X

அமைச்சர் அன்பில் மகஷே் பொய்யாமாெழி

தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று நெல்லையில் பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்து கொண்டார். நெல்லை சாப்டர் மேல்நிலைப்பள்ளியில் சமீபத்தில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் இறந்த மாணவர்களின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் அவர்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அசைமச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு டிசம்பர் 24ம் தேதியான நாளை முதல் ஜனவரி 2ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

Updated On: 23 Dec 2021 4:05 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?