/* */

சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்

பேட்டை புறநகர் பஞ்சாயத்தில் சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம்
X

நெல்லையை அடுத்துள்ள பேட்டை புறநகர் பஞ்சாயத்தில்,  சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

நெல்லையை அடுத்த பேட்டை புறநகர் பஞ்சாயத்தில், சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வ கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார்.

பணி நிறைவு பெற்ற தூய யோவான் கல்லூரி தாவரவியல் துறை தலைவர் முனைவர். செல்வின் சாமுவேல் மற்றும் பெட்ரோலியம் கன்ஸர்லேசன் ரிசர்ச் அசோஸியேசன் இனணந்து பொதுமக்களிடையே சுற்றுசூழல் மற்றும் எரிபொருள் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் துணைத் தலைவர் சுப்புலட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொது மககள், வேளாண் பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Dec 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு