/* */

நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி

உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

நெல்லை: காமராஜரின் பிறந்த பிறந்த நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை, இலக்கிய போட்டி
X

உவரியில் காமராஜர் பிறந்த நாள் விழாவையொட்டி கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்து உவரியில், உவரி தாமரை சமூக மேம்பாட்டு மையத்தின் சார்பில், பெருந்தலைவர் காமராஜர் 119 வது பிறந்தநாள் விழாவையொட்டி கலை, இலக்கிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், திரளான பெண்கள், பயிற்சி பெறும் மாணவிகளும், மாணவர்களும் கலந்துகொண்டனர். இவர்களுக்கு பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி, மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

போட்டியில், பெண்களுக்கான அதிர்ஷ்ட பரிசு குலுக்கலும் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்க்கான பரிசுகளை, உவரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வழங்கினார். ஏற்பாடுகளை எழுத்தாளர் கலைமாமணி தாமரை செந்தூர்பாண்டி தலைமையில் விழாகுழுவினர் செய்திருந்தனர்.

Updated On: 22 July 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?