/* */

கூடங்குளத்தில் 25 ஆடுகள் கூண்டோடு மர்மச் சாவு: விவசாயி பெரும் கவலை

கூடங்குளத்தில் ஆட்டுக் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.

HIGHLIGHTS

கூடங்குளத்தில் 25 ஆடுகள் கூண்டோடு மர்மச் சாவு: விவசாயி பெரும் கவலை
X

கூடங்குளம் அருகே சங்கநேரி கிராமத்தில் கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்தன.

நெல்லையில் கொட்டகையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 25 ஆடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள சங்கநேரி கிராமத்தில் பெருமாள் என்பவருக்கு சொந்தமான ஆட்டு கொட்டகை உள்ளது. தற்போது தொடர் மழை பெய்து வருவதால் பெருமாள் தனது ஆடுகளை பாதுகாப்பாக ஓலையால் செய்யபட்ட கூடுக்குள் அடைத்து வைத்திருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென கொட்டகையில் இருந்த 25 செம்மறி ஆட்டு குட்டிகள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடப்பதை கண்டு பெருமாள் அதிர்ச்சி அடைந்தார். விஷ பூச்சிகள் எதும் கடித்ததால் ஆடிகள் உயிரிழந்ததா அல்லது மழையால் நோய் தாக்கி இறந்துள்ளதா என தெரியாமல் பெருமாள் மிகுந்த கவலை அடைந்துள்ளார்.

Updated On: 1 Nov 2021 7:02 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?