/* */

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்து சென்ற ரூ.1.25 லட்சம் பறிமுதல்
X

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.1,25,000 பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மன்னார்கோவில் விலக்கு அருகில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி கொண்ட எடுத்து சென்ற ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை வட்டாட்சியர் வெற்றிசெல்வி தலைமையிலான குழுவினர் பறிமுதல் செய்தனர்.

Updated On: 5 March 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா