/* */

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தற்கொலை

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

திருச்சியில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் தற்கொலை
X
தில்லைநகர் போலீஸ் நிலையம்

திருச்சி, வயலூர் ரோடு அம்மையப்பன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கர் ஜெயராஜ் (வயது40). இவர் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் மாருதி என்ற பெயரில் கிரைண்டர் உற்பத்தி செய்யும் கம்பெனியை நடத்தி வந்தார்.

இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்தவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ஜெயராஜின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Sep 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்