/* */

திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்

திருச்சியில் சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடுகள்-கன்றுக்குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி: சரக்கு ஆட்டோவில் ஏற்றி செல்லப்பட்ட மாடு-கன்று குட்டி பறிமுதல்
X

அரியலூரில் இருந்து மணப்பாறை சந்தைக்கு சரக்கு ஆட்டோவில் விற்பனைக்காக 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை ஏற்றி சென்றனர். திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் பழைய பால்பண்ணை அருகே சரக்கு ஆட்டோவில் மாடுகளை கொண்டு செல்வதை கண்ட ஒருவர், காந்திமார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது சரக்கு ஆட்டோவில் 3 மாடுகள் மற்றும் 3 கன்றுக் குட்டிகளை அடைத்து வைத்து கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாடுகளுடன் சரக்கு ஆட்டோவை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 15 Dec 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  2. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  3. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  5. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  6. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்
  7. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  8. ஈரோடு
    ஈரோட்டில் பயங்கர தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்
  9. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்