/* */

சென்னையில் இருந்து திருச்சி வழியாக 30-ந்தேதி முதல் சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை

சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை வருகிற 39 ம் தேதி முதல் தொடங்குகிறது.

HIGHLIGHTS

சென்னையில் இருந்து திருச்சி வழியாக 30-ந்தேதி முதல் சிங்கப்பூருக்கு புதிய விமான சேவை
X

திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவைகளை பெங்களூரு, ஐதராபாத், சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு இண்டிகோ நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் வெளிநாட்டு சேவைகளாக சிங்கப்பூருக்கு இண்டிகோ நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. சென்னையில் இருந்து திருச்சிக்கு தினந்தோறும் மூன்று விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் இயக்கி வருகிறது.

இந்த நிலையில் வருகிற 30-ந் தேதி முதல் சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வரும் இண்டிகோ விமானம் மீண்டும் சிங்கப்பூருக்கு இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த விமானம் மீண்டும் மறுநாள் காலை 10 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்து இரவு 10.55 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லும். இதனால் திருச்சியில் இருந்து சென்னைக்கும், திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கும் கூடுதலாக மேலும் ஒரு விமான சேவை கிடைத்துள்ளது.

Updated On: 25 Nov 2021 9:31 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?