/* */

திருச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்- கலெக்டர் சிவராசு அழைப்பு

திருச்சியில் நாளை நடைபெற உள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மாவட்ட கலெக்டர் சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருச்சியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்- கலெக்டர் சிவராசு அழைப்பு
X

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு

திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு வெளியிட்டு உள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு தனியார் துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்நடக்கிறது. இதில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்2,பட்டப்படிப்பு மற்றும் தொழில் பயிற்சி(டர்னர், வெல்டர், பிட்டர்) முடித்த அனைவரும் (வயது வரம்பு 18-க்குமேல் 35-க்குள்) கலந்துகொள்ளலாம்.

இந்த நேர்காணலில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது அனைத்துகல்வி சான்றிதழ்களின் நகல்,பயோடேட்டா, ஆதார் அட்டை நகல் மற்றும் 2 பாஸ்போர்ட் போட்டோக்களுடன் கலந்துகொள்ள வேண்டும். தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறவிரும்பும் இளைஞர்கள் நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்திற்குநேரில் வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 28 Oct 2021 5:33 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...