/* */

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு
X

திருச்சி கொட்டப்பட்ட இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் கலெக்டர் பிரதீப்குமார் ஆய்வு செய்தார்.

திருச்சி கொட்டப்பட்டில் இலங்கை தமிழ் அகதிகள் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு பல ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப்குமார் இன்று காலை திடீர் என இந்த முகாமிற்கு சென்றார். முகாமில் வசிக்கும் நபர்களிடம் குறை கேட்டார். பின்னர் அங்கு அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சினைகள், சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்த கலெக்டர் குறைகளை உடனடியாக களைவதற்கு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி அபிராபி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 8 July 2022 7:02 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்